Islamic Widget

August 09, 2010

பிறை கருத்தரங்கம்


பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய அழைப்பு மையம் சார்பில் பிறை குறித்த கருத்தரங்கம் நேற்று மாலை பரங்கிப்பேட்டை சுமையா மார்கெட் அருகே நடைபெற்றது. சர்வேதச பிறை, பிறை பற்றி ஆய்வுரையை ஜி. நிஜாமுத்தீன் நிகழ்த்தினார். இக்கருத்தரங்கில், பிறை குறித்த பல்வேறு செய்திகள் பற்றியும் கருத்துக்கள் பற்றியும் விரிவாக பேசப்பட்டது.
பிறை குறித்து இஸ்லாம் மற்றும் அறிவியல் சொல்லும் செய்திகள் பற்றியும் விளக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிறை குறித்த சந்தேகங்களுக்கு கேள்வி-பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

No comments:

Post a Comment