
பரங்கிப்பேட்டை பகுதியில் வருகின்ற 07.08.2012 (செவ்வாய்க்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.பு. முட்லூர் துணை மின் நிலையத்தில் முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பரங்கிப்பேட்டை பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை மின் நிறுத்தம் செய்யப்படயுள்ளது.
இவ்வாறு சிதம்பரம் மின்வாரிய சொற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ரமளான் காலமாக இருப்பதால் வேலைகளை முன்கூட்டியே செய்து கொள்வது நல்லது.
No comments:
Post a Comment