உலக சுகாதார மையத்தின் ஆய்வறிக்கையிலும், செல்போன் டவர் கதிர்வீச்சு பாதிப் பால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், டெல்லியில் சர்வசாதாரணமாக செல்போன் டவர்கள் நிறுவப்படுகின்றன. இதனால் குடியிருப்பு மற்றும் பொது இடங்களில் செல்போன் டவர்களை நிறுவ தடை விதிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி பிரதமர் தலைமையிலான மாநில அமைச்சர்கள் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.வெளிநாடுகளில் செல்போன் டவர்களில் இருந்து கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.பொறுப்பு தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரி, நீதிபதி ராஜிவ் சஹாய் எண்ட்லா ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில அரசு ஆகியவை வரும் 9ம் தேதிக்குள் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
August 02, 2012
குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவருக்கு தடை
Labels:
பொது செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் மின் கம்பியை திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி!
- சூனாமி நினைவு நாள்: கடலோர கிராமங்களில் அஞ்சலி
- 2012-ம் ஆண்டு கூட்டு ஃபித்ரா ஒரு நபருக்கு ரூ. 50!
- பரங்கிப்பேட்டையில் இடியுடன் கூடிய பலத்த மழை
- இறப்பு செய்தி
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- Quran Kareem TV Makkah
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
- ஜெயிக்கப் போவது யாரு????
No comments:
Post a Comment