உலக சுகாதார மையத்தின் ஆய்வறிக்கையிலும், செல்போன் டவர் கதிர்வீச்சு பாதிப் பால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், டெல்லியில் சர்வசாதாரணமாக செல்போன் டவர்கள் நிறுவப்படுகின்றன. இதனால் குடியிருப்பு மற்றும் பொது இடங்களில் செல்போன் டவர்களை நிறுவ தடை விதிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி பிரதமர் தலைமையிலான மாநில அமைச்சர்கள் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.வெளிநாடுகளில் செல்போன் டவர்களில் இருந்து கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.பொறுப்பு தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரி, நீதிபதி ராஜிவ் சஹாய் எண்ட்லா ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில அரசு ஆகியவை வரும் 9ம் தேதிக்குள் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
August 02, 2012
குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவருக்கு தடை
Labels:
பொது செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- நஷ்டவாளர்கள் யார்?
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- பரங்கிப்பேட்டையில் புதிதாய் திறக்கப்பட்டுள்ள தம்மாம் ஷாபிங் செண்டர்!
No comments:
Post a Comment