உலக சுகாதார மையத்தின் ஆய்வறிக்கையிலும், செல்போன் டவர் கதிர்வீச்சு பாதிப் பால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், டெல்லியில் சர்வசாதாரணமாக செல்போன் டவர்கள் நிறுவப்படுகின்றன. இதனால் குடியிருப்பு மற்றும் பொது இடங்களில் செல்போன் டவர்களை நிறுவ தடை விதிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி பிரதமர் தலைமையிலான மாநில அமைச்சர்கள் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.வெளிநாடுகளில் செல்போன் டவர்களில் இருந்து கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.பொறுப்பு தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரி, நீதிபதி ராஜிவ் சஹாய் எண்ட்லா ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில அரசு ஆகியவை வரும் 9ம் தேதிக்குள் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
August 02, 2012
குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவருக்கு தடை
Labels:
பொது செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
No comments:
Post a Comment