Islamic Widget

December 01, 2011

பரங்கிப்பேட்டை: மின் நிறுத்த நேரத்தில் மாற்றம





சிதம்பரம் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மின்நிறுத்த நேரம் டிசம்பர் 1-ம் தேதி முதல் கீழ்கண்டவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என செயற்பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம்,  பு.முட்லூர், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 2 முதல் 4 மணி வரையும் மின்சாரம் நிறுத்தப்படும்.
 அவ்வப்போது ஏற்படும் உயர் மின் அழுத்த சுற்றின் நிலைமையை பொறுத்து மின் நிறுத்த நேரம் மாறுபடும் எனவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment