January 10, 2011
அன்வா௫ஸ் ஸீஃப்பா முன்மாதிரி மக்தப் உலமாக்கள் ஆலோசனைக் ௬ட்டம்
நமதூர் ஜாமிஆமஸ்ஜித் மீராபள்ளியில் மாவட்டம் தழுவிய குர்ஆன் மதரசா(காலை,மாலை பள்ளி) திறம்பட நடத்துவது தொடர்பாக கலந்தாய்வு சிறப்பாக
நடந்தது இதில் மும்பை மற்றும் சென்னையைச்சேர்ந்த மதரசா நிர்வாகிகள்
மற்றும் ௨லமாக்கள் கலந்து கொண்டனர் நிகழ்வில் இன்றையகாலகட்டத்தில் குர்ஆன்கல்விபின்தங்கி ௨ள்ளதற்கான முன்னேற்றத்திற்கான
ஆலோசனைகளும்வழங்கப்பட்டன.
இந்நிகழ்சியை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் அன்வா௫ஸ்ஸீஃப்பா
முன்மாதிரி மக்தப் உலமாக்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
தகவல்: B.ஜெய்லானி
Subscribe to:
Post Comments (Atom)
- நஷ்டவாளர்கள் யார்?
- பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை படகு நிலையம்
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- 20 ஆண்டுக்கு முன்பு உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
- வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏர் இந்தியா விமானிகள் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் ஒப்புதல்
- பஸ் நிலையத்தில் "மினி கூவம்' சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
- கடலூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
No comments:
Post a Comment