பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் சசி தொண்டு நிறுவனமும் காவல்துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.பேரூராட்சி மன்றத் தலைவர் முகமதுயூனுஸ் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி மன்றத் தலைவர் மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டி, விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி,நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்து மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது. இதில் சசி நிறுவன ஒருங்கிணைப்பாளர் மரியநாதன்,சிவக்குமார், கரிகால்வளவன், ஞானசேகரன், ஷாலினி, முடியரசன், கவிதா, சாமுண்டீஸ்வரி, நிஜந்தன், ராஜாஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அன்புநாதன் நன்றி கூறினார்.
source: dinakaran
January 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

ஒரே செய்தியை இரண்டு தடவையா போடுவிங்க ??? அப்படி என்ன புது செய்தியா கிடைக்கலே உங்களூக்கு?
ReplyDelete