பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் சசி தொண்டு நிறுவனமும் காவல்துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.பேரூராட்சி மன்றத் தலைவர் முகமதுயூனுஸ் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி மன்றத் தலைவர் மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டி, விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி,நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்து மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது. இதில் சசி நிறுவன ஒருங்கிணைப்பாளர் மரியநாதன்,சிவக்குமார், கரிகால்வளவன், ஞானசேகரன், ஷாலினி, முடியரசன், கவிதா, சாமுண்டீஸ்வரி, நிஜந்தன், ராஜாஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அன்புநாதன் நன்றி கூறினார்.
source: dinakaran
January 10, 2011
பரங்கிப்பேட்டையில் விழிப்புணர்வு பேரணி
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- பரங்கிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 94-வது ஆண்டு விழா
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
ஒரே செய்தியை இரண்டு தடவையா போடுவிங்க ??? அப்படி என்ன புது செய்தியா கிடைக்கலே உங்களூக்கு?
ReplyDelete