சிதம்பரம்: சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் பொங்கலையொட்டி சீரியில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக மின்னொளியில் ஜொலிக்கிறது.சிதம்பரம் - அண்ணாமலைநகர் இடையே ரூ. 18 கோடியே 2 லட்சம் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.
ஆனால் பாலத்தில் இரண்டு ஆண்டுகளாக விளக்கு வசதி செய்யப்படாதது பெரிய குறையாக இருந்து வந்த நிலையில், இரண்டு மாதத்திற்கு முன்பு விளக்கு போடப்பட்டது.இருண்டு கிடந்த இப்பாலம் தற்போது இரவு நேரங்களில் பளீச் மின்விளக்குகள் எரிந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை யொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே மேம்பாலத்திற்கு சீரியல் விளக்குகள் போட்டு அலங்கரித்துள்ளனர்.இதனால் இரவு நேரங்களில் பாலத்திற்கு மேலும் மெருகூட்டப்பட்ட வகையில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.
source: dinamalar
January 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
No comments:
Post a Comment