பரங்கிப்பேட்டை:அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவர் செழியன்,
கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:பரங்கிப்பேட்டை பகுதியில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன.பெரும்பாலான தனியார் பள்ளி வாகனங்களில் மாணவர்களை அதிகளவில் ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அரசு சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுத்தும் தற்போது விதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்கள் ஏற்றிச்செல்கின்றனர்.சம்மந்தப்பட்ட பள்ளி வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது
December 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
No comments:
Post a Comment