கோவை சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 1600க்கு விற்கப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு முழம் மல்லிகைப் பூ ரூ. 50க்கு விற்கப்பட்டது. கோவை சந்தையில் அதிகபட்ச மொத்த விலையாக ரூ. 1600 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 1000க்கும் மல்லிகைப்பூ ஏலம் போனது.
மல்லிகையைத் தொடர்ந்து பட்டுப்பூ, முல்லைப்பூ, ஜாதி மல்லி,செண்டு மல்லி, சம்பங்கி, அரளிப் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 700 - ரூ.800 வரை விற்கப்பட்ட மல்லிகைப் பூ, நேற்று முதல் அதிகபட்சம் கிலோ ரூ. 1600க்கு ஏலம் போனது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகை விலை ரூ. 300க்கு விற்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
பனிப் பொழிவு அதிகமாக இருப்பால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது என்று மல்லிகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
Source:.inneram
December 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- உலகின் மிகப் பெரிய மக்கா கடிகாரம் !
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரிக்கை
- தொடர் மழையால் வீராணம் ஏரி நீர் மட்டம் 43 அடியாக உயர்வு
- புனித ரமளான் மதீனா இப்தார் நிகழ்சிகள்
- லஞ்சம் பெற்றுத்தான் அரசு பணிகள் நடக்கின்றன : நரேஷ் குப்தா கவலை!
No comments:
Post a Comment