கோவை சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 1600க்கு விற்கப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு முழம் மல்லிகைப் பூ ரூ. 50க்கு விற்கப்பட்டது. கோவை சந்தையில் அதிகபட்ச மொத்த விலையாக ரூ. 1600 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 1000க்கும் மல்லிகைப்பூ ஏலம் போனது.
மல்லிகையைத் தொடர்ந்து பட்டுப்பூ, முல்லைப்பூ, ஜாதி மல்லி,செண்டு மல்லி, சம்பங்கி, அரளிப் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 700 - ரூ.800 வரை விற்கப்பட்ட மல்லிகைப் பூ, நேற்று முதல் அதிகபட்சம் கிலோ ரூ. 1600க்கு ஏலம் போனது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகை விலை ரூ. 300க்கு விற்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
பனிப் பொழிவு அதிகமாக இருப்பால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது என்று மல்லிகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
Source:.inneram
December 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- பரங்கிப்பேட்டை அருகே தகராறு
- பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- கடலூரில் போக்குவரத்து மாற்றம்: போலீசார் நடவடிக்கை

No comments:
Post a Comment