கோவை சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ. 1600க்கு விற்கப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு முழம் மல்லிகைப் பூ ரூ. 50க்கு விற்கப்பட்டது. கோவை சந்தையில் அதிகபட்ச மொத்த விலையாக ரூ. 1600 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 1000க்கும் மல்லிகைப்பூ ஏலம் போனது.
மல்லிகையைத் தொடர்ந்து பட்டுப்பூ, முல்லைப்பூ, ஜாதி மல்லி,செண்டு மல்லி, சம்பங்கி, அரளிப் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 700 - ரூ.800 வரை விற்கப்பட்ட மல்லிகைப் பூ, நேற்று முதல் அதிகபட்சம் கிலோ ரூ. 1600க்கு ஏலம் போனது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மல்லிகை விலை ரூ. 300க்கு விற்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
பனிப் பொழிவு அதிகமாக இருப்பால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது என்று மல்லிகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
Source:.inneram
December 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

No comments:
Post a Comment