கிள்ளை : சிதம்பரம் அருகே முடசல் ஓடை சுற்றுப்பகுதி மீனவர்கள் கடந்த சில தினங்களாக மீன்பிடி தொழிலுக்குச் செல்லாததால் கேரளாவில் இருந்து விற்பனைக்கு வந்துள்ள மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முடசல் ஓடை சுற்றுப் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். கடல் அலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாலும், இரவு நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசுவதால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் தங்கள் படகுகளை பாதுகாப்பு கருதி முடசல் ஓடையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
முடசல்ஓடை கடற்கரை பகுதியில் இருந்து சிதம்பரம் மீன் மார்க்கெட் பகுதிக்கு விற்பனைக்கு மீன்களை கொண்டு சென்ற நிலை மாறி, தற்போது கேரள மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனால், சிதம்பரம் மார்க்கெட்டில் மீன்களை கொள்முதல் செய்து வியாபாரிகள் கடற்கரையோரம் உள்ள கிராமங்களில் விற்பனை செய்வதால் விலை அதிகரித்துள்ளது.
Source:dinamalar
November 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
- குவைத்தில் புனித அரஃபா நாள் சிறப்பு நிகழ்ச்சி
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு ஏற்பாடு செய்த வரலாற்றுச் சுற்றுலா / Kuwait Tamil Islamic Committee (K-Tic) arranged "Trip to Failaka"
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- குவைத்தில் K-Tic ஏற்பாடு செய்த 6ம் ஆண்டு மாபெரும் "ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு"!
No comments:
Post a Comment