பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட் டவர்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும் என முதல்வருக்கு பேரூராட்சி துணைத் தலைவர் செழியன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அவர் அனுப் பியுள்ள மனு: பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு அங்காளம்மன் கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சுனாமியின் போது இப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு நான்கு பேர் இறந்தனர். வெள்ளாற்றில் இருந்து 200 மீட்டர் தூரம் உள்ள பகுதிகளுக்கு அரசு மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டது. 200 மீட்டருக்கு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு தொண்டு நிறுவனம் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த சுனாமியின் போது இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் இறந்தனர். அப்படி இருந் தும் வீடு கட்டித் தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டனர். சுனாமியால் பாதிக்கப் பட்ட ஆரியநாட்டு அங் காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்களுக்கு அரசு மூலம் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source: dinamalar
November 03, 2010
பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதித்தவர்களுக்கு வீடு வழங்க கோரிக்கை
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- 4 நிமிடத்தில் நடத்திய கைவரிசை ஏடிஎம் மெஷினை திறந்து ஸி21 லட்சம் கொள்ளை
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
No comments:
Post a Comment