கடலூர் : அரியானா மாநில மத்திய கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள் கடலூர் மாவட்ட வங்கி செயல்பாடுகளை பார்வையிடுகின்றனர்.
கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் அலுவலக செய்திக்குறிப்பு: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் குழுக்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு தெரிந்து கொள்ள அரியானா மாநில மத்திய கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள்
குழு கடலூர் மாவட்டத்திற்கு இன்று வருகின்றனர். இக்குழுவினர் இன்றும், நாளையும் (21ம் தேதி) ரங்கநாதபுரம், பின்னலூர், பரங்கிப் பேட்டை, புதுச்சத்திரம், திருக்கண்டேஸ்வரம் மற் றும் கரைமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பார்வையிடுகின்றனர். மேலும் நபார்டு வங்கி உயர் அதிகாரிகளும் பார்வையிட உள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
October 20, 2010
பரங்கிப் பேட்டை கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் அரியானா மாநில குழு இன்று பார்வை
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment