கடலூர் : அரியானா மாநில மத்திய கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள் கடலூர் மாவட்ட வங்கி செயல்பாடுகளை பார்வையிடுகின்றனர்.
கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் அலுவலக செய்திக்குறிப்பு: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் குழுக்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு தெரிந்து கொள்ள அரியானா மாநில மத்திய கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள்
குழு கடலூர் மாவட்டத்திற்கு இன்று வருகின்றனர். இக்குழுவினர் இன்றும், நாளையும் (21ம் தேதி) ரங்கநாதபுரம், பின்னலூர், பரங்கிப் பேட்டை, புதுச்சத்திரம், திருக்கண்டேஸ்வரம் மற் றும் கரைமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பார்வையிடுகின்றனர். மேலும் நபார்டு வங்கி உயர் அதிகாரிகளும் பார்வையிட உள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
October 20, 2010
பரங்கிப் பேட்டை கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் அரியானா மாநில குழு இன்று பார்வை
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment