சீனாவில் மீண்டும் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 21 பேர் பலியாகினர்.
சீனாவின் ஹெனான் மாநிலத்தில் ஷூ நகரில் உள்ள சுரங்கம் ஒன்றில் 239 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சுரங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்க துளை போட்டனர். அப்போது கடுமையான அழுத்தம் காரணமாக பூமிக்கு கீழே இருந்த கேஸ் வெடித்தது.
இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த 21 தொழிலாளர்கள் பலியானார்கள். உடனே மீட்புக்குழுவினர் சுரங்கத்துக்குள் அனுப்பப்பட்டனர்.
அவர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்ட 200 பேரை மீட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: webdunia
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
No comments:
Post a Comment