சீனாவில் மீண்டும் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 21 பேர் பலியாகினர்.
சீனாவின் ஹெனான் மாநிலத்தில் ஷூ நகரில் உள்ள சுரங்கம் ஒன்றில் 239 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சுரங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்க துளை போட்டனர். அப்போது கடுமையான அழுத்தம் காரணமாக பூமிக்கு கீழே இருந்த கேஸ் வெடித்தது.
இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த 21 தொழிலாளர்கள் பலியானார்கள். உடனே மீட்புக்குழுவினர் சுரங்கத்துக்குள் அனுப்பப்பட்டனர்.
அவர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்ட 200 பேரை மீட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: webdunia
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment