சீனாவில் மீண்டும் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 21 பேர் பலியாகினர்.
சீனாவின் ஹெனான் மாநிலத்தில் ஷூ நகரில் உள்ள சுரங்கம் ஒன்றில் 239 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சுரங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்க துளை போட்டனர். அப்போது கடுமையான அழுத்தம் காரணமாக பூமிக்கு கீழே இருந்த கேஸ் வெடித்தது.
இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த 21 தொழிலாளர்கள் பலியானார்கள். உடனே மீட்புக்குழுவினர் சுரங்கத்துக்குள் அனுப்பப்பட்டனர்.
அவர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி கொண்ட 200 பேரை மீட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: webdunia
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- மக்காஹ்வில் மக்கள்கடல்
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
No comments:
Post a Comment