சென்னை: நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை படம் பிடித்த 5 மாணவர்கள் சிக்கினர்.
5 மாணவர்களும் சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவில் ப.சிதம்பரம் வீட்டை டிஜிட்டல் கேமிரா மூலம் படம் பிடித்தது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிடிபட்ட 5 பேரும் சென்னை இசைக்கல்லூரி மாணவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source: webdunia
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment