சிதம்பரம் : சிதம்பரத்தில் கம்ப்யூட் டர் நிறுவன உரிமையாளர் ஒரு லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் தொப்பையன் தெருவைச் சேர்ந்தவர் அகமது பாஷா. மேல வீதியில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனம் வைத்துள்ளார். இவரிடம் காட்டுமன்னார்கோவில் கொள்ளுமேட்டைச் சேர்ந்த சிராஜூதீன் பங்குதாரராக சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் வரை சிறுகச்சிறுக கொடுத்துள்ளார். இந்நிலையில் கம்ப்யூட்டர் நிறுவனத்தை மூடிவிட்டு அகமது பாஷா தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து சிராஜூதீன் சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Source: Dinamalar
October 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment