சென்னை: கொஞ்சமாகக் குறைந்து, எக்கச்சக்கமாய் அதிகரிப்பது தங்கத்தின் விலையில் வாடிக்கையாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக சென்னை யில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு நாள் ரூ 100 குறைந்தால், அடுத்த நாளே ரூ 150 அதிகரிக்கும் போக்கு நீடிக்கிறது.
கடந்தவாரம் பவுன் ரூ.15 ஆயிரத்தைத் தொட்டது. பின்னர் ரூ.14 ஆயிரத்து 850-ல் நின்றது. சில தினங்களில் கழித்து விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. கடந்த வாரம் சனிக்கிழமை ரூ.14 ஆயிரத்து 776 ஆக இருந்தது. நேற்று காலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.14 ஆயிரத்து 656 ஆக விற்றது. மாலையில் பவுனுக்கு ரூ.14 ஆயிரத்து 672 ஆக இருந்தது.
ஆனால், இன்று காலை பவுனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.14 ஆயிரத்து 808 ஆக உள்ளது.
இன்று ஒரு பார் வெள்ளி ரூ.36 ஆயிரத்து 775 ஆகவும், ஒருகிராம் ரூ.39.35 ஆகவும் விற்பனையானது
October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!

No comments:
Post a Comment