வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் சிறந்த சேவை செய்து தலை சிறந்த வங்கியாக திகழும் பேங்க் மஸ்கட் தனது கிளையை குவைத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற விழாவில் குவைத் தலை நகர் ஆளுனர் ஷேக் அல் ஜாபர் அல் சபாஹ் அலி, குவைத் அரசு அதிகாரிகள், பேங்க் மஸ்கட் வங்கியின் தலைவர் ஷேக் அப்துல் மாலிக் பின் அப்துல்லாஹ் அல் கலிலி , தலைமை செயல் அலுவலர் அப்துர் ரசாக் அலி ஈசா மற்றும் பேங்க் மஸ்கட் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பேங்க் மஸ்கட் வங்கியின் தலைவர் ஷேக் அப்துல் மாலிக் பின் அப்துல்லாஹ் அல் கலிலி '' மஸ்கட் வங்கி குவைத் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், இரு நாடுகளுக்கிடையேயான வணிக ரீதியிலான தொடர்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் செயலாற்றும் என்று தெரிவித்தார்.
Source: inneram.com
October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- நாளை துவங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்
No comments:
Post a Comment