வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் சிறந்த சேவை செய்து தலை சிறந்த வங்கியாக திகழும் பேங்க் மஸ்கட் தனது கிளையை குவைத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற விழாவில் குவைத் தலை நகர் ஆளுனர் ஷேக் அல் ஜாபர் அல் சபாஹ் அலி, குவைத் அரசு அதிகாரிகள், பேங்க் மஸ்கட் வங்கியின் தலைவர் ஷேக் அப்துல் மாலிக் பின் அப்துல்லாஹ் அல் கலிலி , தலைமை செயல் அலுவலர் அப்துர் ரசாக் அலி ஈசா மற்றும் பேங்க் மஸ்கட் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய பேங்க் மஸ்கட் வங்கியின் தலைவர் ஷேக் அப்துல் மாலிக் பின் அப்துல்லாஹ் அல் கலிலி '' மஸ்கட் வங்கி குவைத் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், இரு நாடுகளுக்கிடையேயான வணிக ரீதியிலான தொடர்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் செயலாற்றும் என்று தெரிவித்தார்.
Source: inneram.com
October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
No comments:
Post a Comment