September 08, 2010
கடலூர் கடலில் அலை சீற்றம்
கடலூர்:கடலூர் சில்வர் பீச்சில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் கரையோரப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.பவுர்ணமி, அமாவாசை நாட்களில் கடல் அலையின் சீற்றம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்படும். அலையும் இரண்டு மீட்டர் உயரம் வரை எழும்பும். இந்த நாட்களில் கடல் அலை ஊருக்குள் புகுவதும், உள்வாங்குவதும் அடிக்கடி நிகழந்து வருகிறது. அமாவாசை நாள் என்பதால் கடலூர் சில்வர் பீச்சில் நேற்று அலை சீற்றம் காணப்பட் டது. இதனால் கடல் நீர் வழக்கத்தைவிட 50 மீட்டர் தூரத்திற்கு கரையை கடந்தது. கரையோரப் பகுதியில் மூன்று அடிக்கு மண் அரிப்பு காரணமாக பள்ளம் ஏற்பட்டது. எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் சில்வர் பீச்சில் நேற்று பொது மக்களின் வருகை குறைந்து காணப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- தமிழகத்தில் 'பாரத் பந்த்' பிசுபிசுத்தது!
No comments:
Post a Comment