September 19, 2010
உண்ணாவிரதம் பரங்கிப்பேட்டை
பரங்கிப்பேட்டை: அருகே உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணிக்கொடை தொகை, மறு நியமன ஊதிய நிலுவைகள், ஆறாவது ஊதியக்குழு உத்தரவின்படி நிலுவை ஊதியங்கள் மற் றும் ஆசிரியர் பிற்கால சேமிப்பு தொகைகள் உட் பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிதரக் கோரி உண்ணாவிரதம் போராட் டம் நடத்தினர்.ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஓய்வுப்பெற்ற அலுவலர் சங்க செயலாளர் நம் மாழ்வார், வீரப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சங்க தலைவர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பன்னீர் செல்வம், சிதம்பரம் பங் கேற்றனர்.
Labels:
pno செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
No comments:
Post a Comment