September 19, 2010
உண்ணாவிரதம் பரங்கிப்பேட்டை
பரங்கிப்பேட்டை: அருகே உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணிக்கொடை தொகை, மறு நியமன ஊதிய நிலுவைகள், ஆறாவது ஊதியக்குழு உத்தரவின்படி நிலுவை ஊதியங்கள் மற் றும் ஆசிரியர் பிற்கால சேமிப்பு தொகைகள் உட் பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிதரக் கோரி உண்ணாவிரதம் போராட் டம் நடத்தினர்.ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஓய்வுப்பெற்ற அலுவலர் சங்க செயலாளர் நம் மாழ்வார், வீரப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சங்க தலைவர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பன்னீர் செல்வம், சிதம்பரம் பங் கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! பரபரப்பை ஏற்படுத்தாத ஊடகங்கள்!
- பரங்கிப்பேட்டையில் தீ விபத்து நிவாரண உதவி!
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் முகத்து வாரம் முழுவதும் தூர்ந்து நாள்தோறும் ரூ.50 லட்சம் இழப்பு!
- பரங்கிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 94-வது ஆண்டு விழா
- புயல் நிவாரணம்: விண்ணப்பிக்க புகார் மையம்
No comments:
Post a Comment