September 14, 2010
பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான பரங்கிப்பேட்டை வெள்ளாற்றுப் பாலம் திறக்கப்பட்டது
பரங்கிப்பேட்டை: பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் புதிய உயர்மட்ட பாலத்தினை இன்று காலை 11:30 மணிக்கு நெடுங்சாலை துறை அமைச்சர் வெ. சாமிநாதன் முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ் மற்றும் கிள்ளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
நன்றி mypno
Subscribe to:
Post Comments (Atom)
- திருச்சூர்: கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
- பசுபதி பாண்டியன் கொலை - தென் மாவட்டங்களில் பதற்றம்: பாதுகாப்பு அதிகரிப்பு
- அநீதிக்கு எதிராக ஆர்பரித்த மக்கள் வெள்ளம்!
adada nambave mudiyale evoluv santhosma irukku
ReplyDelete