September 14, 2010
பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான பரங்கிப்பேட்டை வெள்ளாற்றுப் பாலம் திறக்கப்பட்டது
பரங்கிப்பேட்டை: பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் புதிய உயர்மட்ட பாலத்தினை இன்று காலை 11:30 மணிக்கு நெடுங்சாலை துறை அமைச்சர் வெ. சாமிநாதன் முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ் மற்றும் கிள்ளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
நன்றி mypno
Labels:
pno செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!




adada nambave mudiyale evoluv santhosma irukku
ReplyDelete