Islamic Widget

August 26, 2010

மய்யத் செய்தி

நாட்டாண் கிணற்று முடுக்கு தெரு, முஹம்மதுஹனிபா (வன்டிமாமா)
அவர்களின் மனைவியும்,  சிராஜ், சுபஹான். அவர்களின் தாயா௫மாகிய
மலிக்கு நிசா அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஊன்.

2 comments:

  1. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஊன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஊன்.

    ReplyDelete