கடலூர் மாவட்டத்தின் பிரதான ஏரியான வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இன்று காலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.70 கன அடியாக உயர்ந்தது. வடவாறு மூலம் ஏரிக்கு வினாடிக்கு 450 கன அடி நீர்வரத்து இருந்தது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. நீர்மட்டம் உயர்வால் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நேற்று முதல் வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
பாசன சாகுபடிக்கு கைகொடுக்கும் விதத்தில் வீராணம் ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே ஏரியில் இருந்து விரைவில் தண்ணீர் திறந்து விடப்படும் என்ற நம்பிக்கையுடன் அந்த பகுதி விவசாயிகள் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- நஷ்டவாளர்கள் யார்?
- பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை படகு நிலையம்
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- 20 ஆண்டுக்கு முன்பு உறைய வைத்த கருமுட்டை மூலம் குழந்தை பெற்ற பெண்
- வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஏர் இந்தியா விமானிகள் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் ஒப்புதல்
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
- கடலூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: கவர்னர் உட்பட 15 பேர் பலி
No comments:
Post a Comment