கடலூர் மாவட்டத்தின் பிரதான ஏரியான வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இன்று காலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.70 கன அடியாக உயர்ந்தது. வடவாறு மூலம் ஏரிக்கு வினாடிக்கு 450 கன அடி நீர்வரத்து இருந்தது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. நீர்மட்டம் உயர்வால் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நேற்று முதல் வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
பாசன சாகுபடிக்கு கைகொடுக்கும் விதத்தில் வீராணம் ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே ஏரியில் இருந்து விரைவில் தண்ணீர் திறந்து விடப்படும் என்ற நம்பிக்கையுடன் அந்த பகுதி விவசாயிகள் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி
No comments:
Post a Comment