பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து மூன்று பேர் படுகாயமடைந்தனர்.சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரம் அடுத்த பெரியகுப்பம் நாகார்ஜூனா ஆயில் கம்பெனி கட்டுமான பணிக்கு நேற்று லாரியுடன் கூடிய மிக்சர் மிஷின் சென்றது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே வளைவில் நின்றிருந்த பஸ்சை சைடு வாங்கும் போது திடீரென லாரி கவிந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் விஜயகுமார், கிளீனர் சந்திரசேகர், அய்யப்பன் ஆகியோர் லாரியில் சிக்கிக் கொண்டனர். இதில் மூவரும் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள், அவர்களை லாரி கண்ணாடியை உடைத்து காப்பாற்றி அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- நஷ்டவாளர்கள் யார்?
- மயிலாடுதுறை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல்!
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
No comments:
Post a Comment