பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து மூன்று பேர் படுகாயமடைந்தனர்.சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரம் அடுத்த பெரியகுப்பம் நாகார்ஜூனா ஆயில் கம்பெனி கட்டுமான பணிக்கு நேற்று லாரியுடன் கூடிய மிக்சர் மிஷின் சென்றது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே வளைவில் நின்றிருந்த பஸ்சை சைடு வாங்கும் போது திடீரென லாரி கவிந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் விஜயகுமார், கிளீனர் சந்திரசேகர், அய்யப்பன் ஆகியோர் லாரியில் சிக்கிக் கொண்டனர். இதில் மூவரும் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள், அவர்களை லாரி கண்ணாடியை உடைத்து காப்பாற்றி அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?
- மகனை வைத்து பின்லேடனைப் பிடிக்க புஷ் போட்ட திட்டம்!
- சவூதி: "சினிமா தேவை" என்கிறார் உயர் அதிகாரி
- இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி
- முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- உதவி தொகை வழங்கும் விழா
- விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் ரூ. 21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்
No comments:
Post a Comment