பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து மூன்று பேர் படுகாயமடைந்தனர்.சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரம் அடுத்த பெரியகுப்பம் நாகார்ஜூனா ஆயில் கம்பெனி கட்டுமான பணிக்கு நேற்று லாரியுடன் கூடிய மிக்சர் மிஷின் சென்றது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே வளைவில் நின்றிருந்த பஸ்சை சைடு வாங்கும் போது திடீரென லாரி கவிந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் விஜயகுமார், கிளீனர் சந்திரசேகர், அய்யப்பன் ஆகியோர் லாரியில் சிக்கிக் கொண்டனர். இதில் மூவரும் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள், அவர்களை லாரி கண்ணாடியை உடைத்து காப்பாற்றி அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் போஸ்டர் பரபரப்பு!
- சிறையில் அடைக்கலாம்! ஆனால் எனது மன உறுதியை தகர்க்க முடியாது -அப்துல் நாஸர் மஃதனி!
- அனல்மின் நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்
- இறப்புச் செய்தி
- தவ்ஹீத் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம்
- ஜமாஅத் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா: யூனுஸ் அறிக்கை.!
- மத்திய அரசின் முஸ்லீம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீட்டுக்கு தேர்தல் ஆணையம் திடீர் தடை
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 47 பேர் பலி
- தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: 2 நாளில் ரூ.200 அதிகரித்தது
No comments:
Post a Comment