புதுச்சேரி: புதுவையில் இருந்து பெங்களூருக்கு இன்னும் 2 மாதத்தில் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தென்மண்டல கவுன்சில் கூட்டம் புதுவையில் நேற்று நடந்தது. கூட்ட மைப்பின் தென்மண்டல சேர்மன் கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவர் அசோக் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரியில் விவசாயம், தொழில்களை மேம்படுத்த தேவையான நடவ டிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இந்தியாவில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவதில் பிரதமர் ஆர்வமாக உள்ளார். ஹார் டுவேர், சார்ப்ட்வேர் துறையில் நன்கு வளர்ச்சி கண்டு வருகிறோம். அமைதியான புதுவையில் புதிய தொழிற்சாலைகள் உருவாக தேவையான மின்உற்பத்தி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. தொழில் நுட்பத்திலும் புதுவை வளர்ச்சி கண்டுள்ளது. இன்னும் 2 மாதங் களில் புதுவையில் இருந்து பெங்களூருக்கு விமான சேவை தொடகும் என்றார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுவை ஆகிய 5 மாநிலங்களிலிருந்து 60 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Source: Dinakaran
August 31, 2010
புதுவை&பெங்களூர் விமான சேவை 2 மாதத்தில் துவங்கும்
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- துக்க நிகழ்ச்சியில் தகராறு இருவர் மீது தாக்குதல்
- தமிழகத்தில் 'பாரத் பந்த்' பிசுபிசுத்தது!
No comments:
Post a Comment