பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் அருகே 108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் சாலை விபத்தில் படுகாயமடைந்ததால் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்குள் முனுசாமியை புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ..
இதனையடுத்து புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. ஏன் தாமதமாக வந்தீர்கள் எனக் கேட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேஷ்ராவை, அதே பகுதியைச் சேர்ந்த வேலு தாக்கினார். இதுகுறித்து ராஜேஷ்ராவ் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து வேலுவைத் தேடிவருகின்றனர்.
August 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
No comments:
Post a Comment