சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து வழக்கை விசாரிக்க தடை வாங்கினார் ஜெயலலிதா. இதனால் வழக்கு பரங்கிப்பேட்டை கோர்ட்டில் பலமுறை விசாரணைக்கு வந்து ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 43வது முறையாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் ராபர்ட், ஜூலை மாதம் 31ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
June 15, 2012
ஜெ.வழக்கு : பரங்கிப்பேட்டையில் 43வது முறையாக ஒத்திவைப்பு
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது?
No comments:
Post a Comment