பரங்கிப்பேட்டை: அறுந்து கிடந்த மின்சார கம்பியை தொட்ட பெண் உடல் கருகி இறந்தார்.பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது சி.புதுப்பேட்டை மெயின்ரோட்டில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. நேற்று காலை அந்த வழியாகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை மனைவி சித்திரைபவுனு (44), சாலையின் குறுக்கே கிடந்த மின் கம்பியை தொட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் சித்திரைபவுனு உடல் கருகி அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
April 24, 2011
சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது?
No comments:
Post a Comment