வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இப்பகுதியில் உள்ள சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடலில் ராட்சத அலைகள் எழுந்தது.
இதற்கிடையே புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜி(35) என்பவர், கடல் ஓரத்தில் உள்ள படகை கரைக்கு கொண்டு செல்ல முயன்றார். அப்போது திடீரென படகு அவர் மீது கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் கடலோர கிராமங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்தனர்.
November 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் தைராய்டு!
- சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை
- வாத்தியாப்பள்ளி ரமழான் மாத இப்தார் நிகழ்ச்சிகள்.
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
- தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 47 பேர் பலி
- கமல்ஹாசனுக்கு த.மு.மு.க கோரிக்கை!
- சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
No comments:
Post a Comment