November 04, 2010
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண நிதியுதவி கோரி விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் விழா பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தர் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழுத் தலைவர் முத்துபெருமாள் கலந்து கொண்டு, 40 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், கலியமூர்த்தி, சமூக நல அலுவலர் அம்பிகா, ஊர்நல அலுவலர்கள் சுதந்திரம், சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கலெக்டர் சீத்தாராமன் தகவல்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வெளியிட்ட புனித ரமழான் (ஹிஜ்ரீ 1431) கால அட்டவணை / Holy Ramadhan Calendar Hijri 1431 for Kuwait
No comments:
Post a Comment