கிள்ளை:குடித்து விட்டு பைக் ஓட்டிய 10 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.தீபாவளியை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு கிள்ளை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் கிள்ளை சாலையில் பைக்கில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில் குடித்து விட்டு பைக் ஓட்டி வந்த 10 பேரின் பைக்குகளை பறிமுதல் செய்தனர். அவர்களின் ஆவணங்களை சரி பார்த்து குடித்து விட்டு பைக் ஓட்டி வந்தவர்களிடம் தலா 1500 ரூபாய் அபராதம் விதித்ததுடன், மேலும் அவ்வாறு நடந்து கொண்டால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக எச்சரித்து அனுப்பினர்.
Source: Dinamalar
November 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை
- சவூதி இளவரசர் நாஇஃப்-பின்-அப்துல் அஸீஸ் மரணம்!
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இறப்புச் செய்தி
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
- குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.
போதை தெளிந்து இருக்கும்?!
ReplyDelete