கிள்ளை:குடித்து விட்டு பைக் ஓட்டிய 10 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.தீபாவளியை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு கிள்ளை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் கிள்ளை சாலையில் பைக்கில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில் குடித்து விட்டு பைக் ஓட்டி வந்த 10 பேரின் பைக்குகளை பறிமுதல் செய்தனர். அவர்களின் ஆவணங்களை சரி பார்த்து குடித்து விட்டு பைக் ஓட்டி வந்தவர்களிடம் தலா 1500 ரூபாய் அபராதம் விதித்ததுடன், மேலும் அவ்வாறு நடந்து கொண்டால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக எச்சரித்து அனுப்பினர்.
Source: Dinamalar
November 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
போதை தெளிந்து இருக்கும்?!
ReplyDelete