பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் சிறிய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் அந்த விமானத்தில் பயணம் செய்த 21 பேரும் பலியானதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பீச்கிராஃப் 1900 வகை சிறிய விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் கராச்சியில் உள்ள குலிஸ்தானே ஜெளஹர் என்ற இடத்தில் காலை 7 மணி அளவில் நொறுங்கி விழுந்தது.
இந்த விமானத்தின் எஞ்சின் பழுதடைந்திருந்ததாகவும் சீர் செய்யும் பணி முடிவடையாமல் இருந்ததாகவும் ஆனால் விமானத்தை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாகவும் பாகிஸ்தானிய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த விமான விபத்து பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது விமான விபத்தாகும். கடந்த ஜூலை 28ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 152 பேர் கொல்லப்பட்டனர்.
Source: inneram
November 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் கலெக்டர் சீத்தாராமன் தகவல்
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வெளியிட்ட புனித ரமழான் (ஹிஜ்ரீ 1431) கால அட்டவணை / Holy Ramadhan Calendar Hijri 1431 for Kuwait
- பிறை கருத்தரங்கம்
No comments:
Post a Comment