மதுரை: தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை (நவ.17) கொண்டாடப்படும் என்று சென்னை அரசு தலைமை காஜி சலாஹுதீன் அய்யூபி அறிவித்துள்ளார்.
இதை ஏற்று முஸ்லிம் பெருமக்கள் அனைவரும் இத்திருநாளை புதன்கிழமை கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு ஜமா அதுல் உலாமா சபையின் மாநிலச் செயலாளர் எம்.ஓ.அப்துல் காதிர் தாவூதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஓர் செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source: inneram
November 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது?
No comments:
Post a Comment