பரங்கிப்பேட்டை: வயிற்றுவலி கொடுமையால் பூச்சி மருந்து குடித்து கூலித் தொழிலாளி இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (39). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த அவர் கடந்த 7ம் தேதி வீட்டில் விவசாயத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். உடன் சிதம்பரம் அண் ணாமலைநகர் ராஜா முத் தையா மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து பரங்கிப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: Dinamalar
October 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது?
No comments:
Post a Comment