தமிழகம் முழுவதும் வெப்ப சலனக்காற்றோட்டம் காரணமாக கடலோர பகுதியில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சி தந்தது. நேற்று இரவு திடீர் என மழை பெய்தது. கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், குள்ளஞ்சாவடி ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்தது.
பலத்த மழைக்கு இடிதாக்கி ஒருவர் பலியானார். அவரது பெயர் தனசேகரன் (வயது 44). விழுப்புரம் அருகே உள்ள ராம்பாக்கம் பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்த இவர் கடலூர் அருகே நல்லாத்தூர் பகுதியில் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு நேரத்தில் குடிசை பகுதியில் உட்கார்ந்து இருந்த போது இந்த துயர முடிவு அவருக்கு ஏற்பட்டது.
இந்த மழையால் ஆடிப்பட்ட விசாயிகள் விவசாய பணிகளில் இறங்கி உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- பரங்கிப்பேட்டை சுற்றுலா மையம் திறப்பு விழா
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- சவூதி: 'சம்பளம்' தாய்நாட்டுக்கு அனுப்புவதில் தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் 'கெடுபிடி' ?
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது
- கிராம மக்ககள் மீது தாக்குதல் நடிகர் ரித்தீஷ் எம்.பி., கைது
- வீராணம் ஏரிக்கு ஆபத்து..!
- பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
No comments:
Post a Comment