அப்பாப்பள்ளி தெருவில்
A. ஜெயிலான்சா , A.மதார்சா ஆகியோரின் தகப்பனாரும், O.முஹம்மது கவுஸ் ,O. முஹம்மது முசாதிக் , I. முஹம்மது இக்பால் ஆகியோரின் மாமனாருமாகிய J.அப்துல் ஹமீத் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நேற்று இரவு நல்லடக்கம் செய்யபட்டது வாத்தியாப்பள்ளியில்.
No comments:
Post a Comment