Islamic Widget

July 22, 2012

புனித ரமளான் மதீனா இப்தார் நிகழ்சிகள்


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாதுல்லாஹி வ பரகாதுஹு இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக.

அனைவரையும் நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப் பட்ட இருதித் தூதர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அற்புதம் தான் திருக்குர்ஆன் அந்த திருமறை கிடைத்த ரமழான் மாதம்.


1) நோன்பாளி, நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: இப்னுமாஜா)

2) நோன்பாளி நோன்பைத் திறக்கும் வரை, நீதியான அரசன், அநியாயம் செய்யப்பட்டவன், இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

புனித ரமளான் 22.7.2012  மதீனா பள்ளிவாசல் மஸ்ஜித் அந்-நபவி இப்தார் நிகழ்சிகள்.








தகவல்: Riyaz Barakath Ali (மதீனா)

No comments:

Post a Comment