
இதையடுத்து, அப்ரிடி மீது ராஜ துரோக குற்றம் சுமத்தப்பட்டது. இதில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், அப்ரிடிக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்க எம்.பி.க்கள் ஜான் மெக்கெய்ன் மற்றும் கார்ல் லெவின் ஆகியோர் கூறுகையில், ‘ஒசாமா தேடுதல் வேட்டையில் அமெரிக்காவுக்கு உதவிய பாகிஸ்தான் டாக்டர் அப்ரிடிக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இது இருநாட்டு உறவுக்கு குந்தகம் விளைவிக்கும். எனவே, அப்ரிடியை மன்னித்து பாகிஸ்தான் அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அந்தே எட்டபனுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
ReplyDelete