Islamic Widget

February 03, 2012

மலேசியா செந்தூல் மசூதி வளாகத்தில் பன்றி தலை பரபரப்பு

கோலாலம்பூர், ஜனவரி 3- இங்கு, செந்தூலில் அமை ந்துள்ளம் அல்-ஹிடாயா மசூதி வளாகத்தில் பன்றி த லை ஒன்றையும் அதன் உடல் உறுப்புக்களையும் போலீசார் கண்டெடுத்தனர். கடந்த மூன்று நாட்களி ல் இது இரண்டாவது சம்பவமாகும். முதல் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை ரவாங்கில் அமைந்துள்ள நூருல் இமான் மசூதியில் நிகழ்ந்தது.

No comments:

Post a Comment