மதுரை அருகில் அரசு பேருந்தில் நண்பகல் 12 மணிக்கு வெடிக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை காவல்துறையினர் கைப்பற்றினர் மதுரையிலிருந்து திருவாதுரை செல்லும் பேருந்தில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது..
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த திருவாதவூரில் இருந்து மதுரை பெரியாரி பஸ் நிலையத்திற்கு இஅரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். அவர் வைத்திருந்த பையில் என்ன இருக்கிறது என பஸ் கண்டகடர் கேட்டார் அவர் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த கண்டக்டர் அந்த பையை வாங்கி பார்த்தபோது அதில் 4 பவர் பேட்டரி, 1 டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, டைமர் கருவி மற்றும் வெடி மருந்துகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்டகடர் வாலிபரை அருகே இருந்த காவல் நிலையத்தில் ஓப்படைத்தார். காவலர்கள் வெடிகுண்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.December 07, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- பரங்கிப்பேட்டை அருகே தகராறு
- பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- கடலூரில் போக்குவரத்து மாற்றம்: போலீசார் நடவடிக்கை
No comments:
Post a Comment