மதுரை அருகில் அரசு பேருந்தில் நண்பகல் 12 மணிக்கு வெடிக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை காவல்துறையினர் கைப்பற்றினர் மதுரையிலிருந்து திருவாதுரை செல்லும் பேருந்தில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது..
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த திருவாதவூரில் இருந்து மதுரை பெரியாரி பஸ் நிலையத்திற்கு இஅரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். அவர் வைத்திருந்த பையில் என்ன இருக்கிறது என பஸ் கண்டகடர் கேட்டார் அவர் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த கண்டக்டர் அந்த பையை வாங்கி பார்த்தபோது அதில் 4 பவர் பேட்டரி, 1 டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, டைமர் கருவி மற்றும் வெடி மருந்துகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்டகடர் வாலிபரை அருகே இருந்த காவல் நிலையத்தில் ஓப்படைத்தார். காவலர்கள் வெடிகுண்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.December 07, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க., நேர்காணல் மனு செய்த 31 பேரும் ஒரே நேரத்தில் சந்திப்பு
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
No comments:
Post a Comment