Islamic Widget

April 04, 2011

தி.மு.க.,வை மக்கள் ஏமாற்றி விடுவர் : பரங்கிப்பேட்டையில் பா.ஜ., முனவர்பேகம் பேச்சு

பரங்கிப்பேட்டை : ""தமிழக மக்களை அடமானம் வைத்து ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது தான் முதல்வர் கருணாநிதியின் சாதனையாக உள்ளது'' என பா.ஜ., மாநில துணைத் தலைவர் முனவர்பேகம் பேசினார்.
சிதம்பரம் தொகுதி பா.ஜ., வேட்பாளர் கண்ணனை ஆதரித்து பரங்கிப்பேட்டையில் பேசியதாவது: அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் இலவசங்கள் கொடுப்பதாக மக்களை ஏமாற்றி வருகிறது. முதல்வர் கருணாநிதி தமிழக மக்களை அடமானம் வைத்து ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஒவ்வொரு தனி மனிதனும் 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதற்கு சமம். "டிவி' கொடுத்ததால் யாருக்கு நன்மை? கருணாநிதி குடும்பத்திற்குதான் நன்மை.இந்த தேர்தலில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி தருவதாக கூறுகின்றனர். வீட்டில் மின்சாரம் இல்லாமல் இதை கொடுத்து மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட போகிறது. திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி அனைத்து இடத்திலும் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு பணத்தை வாரி இறைத்து செலவு செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் மக்கள் தி.மு.க., வை ஏமாற்றி விடுவார்கள். பா.ஜ., மாநில துணைத் தலைவர் முனவர்பேகம் பேசினார்.

Source: Dinamalar

2 comments:

  1. எம்மா முனவர்பேகம் அவங்கலவது நம்ம காசுதான் கொள்ளை அடுச்சங்கே , நீங்கே சப்போர்ட் பண்ணுற கும்பல் நமது இசுலாமிய சமுதையத்தை வேறோடு அழிக்கனும்னு திரியுறாங்கே .....

    காசு என்னைக்கு வேண்டுமனாலும் வரும் , அவங்க குடுக்குறே பிச்ச காசுக்கு,நமது சமுதாயத்தை நீயும் கூறு போடேதே .

    ReplyDelete
  2. முனவர்பேகம் இவள் ஒரு தேவடியா முன்டே!

    காசுக்கு பீ திங்குற நாய்! பெயர்தாங்கி முஸ்லிம்..

    அடியோ ஒழுங்கா உன் பெயரை முன்டா லட்சுமி-ன்னு வச்சிக்கோ...

    ஒரு மயிர் இல்லே பா.ஜ.க-க்கு ஒரு தொகுதியிலே கூட டிபாசிட் வாங்காது!!!

    தினமலர் ஒரு பார்பான் பத்திரிக்கை அவன் இப்படிதான் நியூஸ் போடுவான்...

    அதையும் நீங்கள் கட் காஃபி பேஸ்ட் செய்றிக்கே நீங்கள்????

    பி.ஜே.பி பற்றி செய்தி போடுவதை நிறுத்திகொள்ளுங்கள்...

    ReplyDelete