கடலூர் : கடலூரில் வரும் 9ம் தேதி முதல்வர் கருணாநிதி தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளதால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தி.மு.க., நான்கு தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பா.ம.க, 2 இடங்களிலும், காங்., ஒரு இடத்திலும், வி.சி., கட்சி 2 இடங்கள் உட்பட 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி வரும் 9ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டுசேகரிக்கிறார். இதற்காக மாவட்ட தி.மு.க., சார்பில் கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நேற்று முதல் மேடை அமைக்கும் பணி, பாதுகாப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
April 04, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?
- மகனை வைத்து பின்லேடனைப் பிடிக்க புஷ் போட்ட திட்டம்!
- சவூதி: "சினிமா தேவை" என்கிறார் உயர் அதிகாரி
- இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி
- முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- உதவி தொகை வழங்கும் விழா
- விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் ரூ. 21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்
No comments:
Post a Comment