கடலூர் : கடலூரில் வரும் 9ம் தேதி முதல்வர் கருணாநிதி தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளதால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தி.மு.க., நான்கு தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பா.ம.க, 2 இடங்களிலும், காங்., ஒரு இடத்திலும், வி.சி., கட்சி 2 இடங்கள் உட்பட 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி வரும் 9ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டுசேகரிக்கிறார். இதற்காக மாவட்ட தி.மு.க., சார்பில் கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நேற்று முதல் மேடை அமைக்கும் பணி, பாதுகாப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
April 04, 2011
9ம் தேதி முதல்வர் வருகை கடலூரில் ஏற்பாடுகள் தீவிரம்
Subscribe to:
Post Comments (Atom)
- குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்
- இண்டெர்நெட் வாய்ப் கால்:அடுத்த ஆண்டு முதல் துவங்கும் - எடிசலாத்
- இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு ...? நம்புவோம்!?
- சவூதி: உணவை வீணடித்தால் அபராதம் – அதிரடி உணவகம்!
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- சவூதி பொதுமன்னிப்பு:புனித யாத்திரை மற்றும் சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு மட்டும்!!!
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
No comments:
Post a Comment