கடலூர் : கடலூரில் வரும் 9ம் தேதி முதல்வர் கருணாநிதி தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளதால் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தி.மு.க., நான்கு தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பா.ம.க, 2 இடங்களிலும், காங்., ஒரு இடத்திலும், வி.சி., கட்சி 2 இடங்கள் உட்பட 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி வரும் 9ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டுசேகரிக்கிறார். இதற்காக மாவட்ட தி.மு.க., சார்பில் கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நேற்று முதல் மேடை அமைக்கும் பணி, பாதுகாப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
April 04, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு!
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
No comments:
Post a Comment