கடந்த இரண்டு நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று காலையிலிருந்து பரங்கிப்பேட்டையில் நல்ல மழை . பெய்தது தற்போதும் மேக மூட்டத்துடன் வானம் இருந்து வருகின்றது...
இந்த திடீர் மழையால் பரங்கிப்பேட்டையில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷண நிலையில் உள்ளது.
நன்றி: tntjpno
ஸலாம்.
ReplyDeleteவழக்கம்போல் PROOF READING பணிதான்.
பெய்யந்தது - பெய்தது.
மோகமூட்டதுடன் - மேக மூட்டத்துடன்
சீதோசனை - சீதோஷண நிலை
S.S.அலாவுத்தீன்
நன்றி S.S.அலாவுத்தீன்
ReplyDeleteசலாம்.
ReplyDeleteகடைசி வாக்கியம் முடிவடையாமல் தொங்கிக்கொண்டிருக்கிறது. திருத்தம் செய்யும்போது கொஞ்சம் கவனம் தேவை.