வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கைதான 4 பேர், திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இரட்டைக் கொலை வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் இருக்கும் புதுவை ரெüடி வெள்ளை குணாவைக் கொலை செய்யத் திடமிட்டதாக, கடலூர் அருகே கூலிப்படையினர் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். கைதான புதுவை வாசு என்ற பழநிராஜ் (39), காஞ்சீபுரம் தேவராஜ் (29), கல்பாக்கம் விஜயகுமார் (22), திருவண்ணாமலை தாமோதரன் (24) ஆகிய 4 பேரிடம் இருந்தும் வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கி, வீச்சரிவாள்கள் கைப்பற்றப்பட்டன.
கைதானவர்கள் மீது ஏற்கெனவே பல கொலை வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர். கைதான 4 பேரும் கடலூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சுதா உத்தரவிட்டார். இந்த கொலை முயற்சி வழக்கில் மேலும் 3 பேரை போலீஸôர் தேடிவருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment