கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைக்கான 2011-ம் ஆண்டு இணைப்புத் தாள் நியாய விலைக்கடைகளில் குறைந்த அளவிலான தாள்கள் வழங்கியதால் அட்டைதாரர்கள் அவதிக்குள்ளாயினர். அதேபோல பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் ஊழியர்களும் சங்கடமடைந்தனர்.
ஒரு நியாயவிலைக் கடைக்கு 600 குடும்ப அட்டைகள் உள்ளது என்றால் ,400 இணைப்புத் தாள்கள்தான் வழங்கப்படுகிறது என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
புவனகிரியில் சாலை மறியல்:
புவனகிரி அருகே உள்ள வண்டுராயன்பட்டு கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில் இணைப்புத் தாள் வழங்கவில்லை. எனவே விடுபட்டவர்களுக்கு இணைப்புத்தாள் வழங்கவும், மாதத்தில் அனைத்து நாளும் நியாய விலை பொருள்கள் வழங்க வேண்டும் என புவனகிரி-சேத்தியாத்தோப்பு சாலையில் வெள்ளிக்கிழமை காலை திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த புவனகிரி போலீஸôர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மறியலை வாபஸ் பெற்றனர்.
Source: dinamani
January 09, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
No comments:
Post a Comment