சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள விடுதிக்கு சாலை வசதி, கழிப்பறை வசதி கோரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் (படம்) நடத்தினர்.
வட்டாட்சியர் எம்.காமராஜ், கிள்ளை போலீஸôர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை வசதி செய்து தருவதாக கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தால் மாணவர்கள் கலைந்து சென்றனர்
Source: dinamani
January 09, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
No comments:
Post a Comment