பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் முஸ்லிம் மக்கள் கழக செயற்குழுக் கூட்டம் நடந்தது. மாநில மகளிரணி அமைப்பாளர் ராபியத்துல் பஷரியா தலைமை தாங்கினார். நகர மகளிரணி செயலாளர் ராஜம், பாத்திமாபீ முன்னிலை வகித்தார். சர்புதீன் வரவேற்றார்.
நிறுவன தலைவர் ஜைனுதீன் பேசினார். கூட்டத்தில் கடலூரில் வரும் ஜனவரி மாதம் 17ம் தேதி முஸ்லிம் மக்கள் கழக ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர தலைவர் அப்துல் அமீது, ஆதிலட்சுமி, அன்னம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Source:dinamalar
December 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
No comments:
Post a Comment