பரங்கிப்பேட்டை : வேன் டிரைவரை தாக்கிய மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர். பரங்கிப்பேட்டை ஸ்டாலின் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (21). டாடா ஏஸ் டிரைவர். இவர் கடந்த 17ம் தேதி பு.முட்லூரில் இருந்து கடலூருக்குச் வேனை ஓட்டிச் சென்றார்.
புதுச்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது வில்லியநல்லூர் காலனியை சேர்ந்த சிவராஜ் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு வேனை நிறுத்தி செல்வராஜியிடம் தகராறு செய்து தாக்கினர். படுகாயமடைந்த செல்வராஜ் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து சிவராஜ் உட்பட மூன்று பேரை தேடிவருகின்றனர்.
Source:dinamalar
December 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
No comments:
Post a Comment