பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என துணை முதல்வருக்கு ஊராட்சி தலைவர் வனஜா கோபாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு: பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை ஊராட்சி பகுதி முழுவதும் மழை, வெள்ளத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. பரவானாறில் இருந்து வெள்ளம் கிராமத்திற்குள் புகுந்ததில் குடிசை வீடுகள் மற்றும் 500 ஏக்கர் விவசாய நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த குடிசை வீடுகள் மற்றும் நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source:dinamalar photos: mypno
December 08, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மய்யத் செய்தி
- பரங்கிப்பேட்டை அருகே மகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா அதிகாரிகள் விசாரணையால் பரபரப்பு
- ஜமாஅத் தேர்தலில் திடீர் திருப்பம்: பரங்கிப்பேட்டையில் பரபரப்பு!
- இறப்புச் செய்தி
- இடமில்லாமல் வந் (தேறி) தவர்களுக்கு இட ஒதுக்கீடு பேச்சு?
- தவ்ஹீத் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம்
- மோடியை விசாரணைச் செய்யக்கோரும் மனு: விசாரணை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
- முன்னேற விரும்பினால் சினிமா பார்க்காதீர்: சைலேந்திரபாபு அறிவுரை
- “மனித குண்டாக வருவேன்” போத்தீஸ் ஜவுளிக்கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்
- அமெரிக்க இராணுவத்தின் மற்றுமொரு அநாகரீக செயல்?!: உலகை உலுக்கியுள்ள புதிய காணொளி

No comments:
Post a Comment