December 11, 2010
பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்க (கிழக்கு மாகாண ) கூட்டம்.
பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கம் - கிழக்கு மாகாணம் - சவுதி அரேபியா
டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர கூட்டம்.ஜனாப் மாலிமார் நானா அவர்களின் இருப்பிடத்தில் தலைவர் வஜ்ஹுதீன்,உப தலைவர் ஜனாப் கலிமுல்லா அவர்களின் தலைமையில் நேற்று வெள்ளிகிழமை ஜும்மாவிற்கு பிறகு நடைபெற்றது.இதில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தார்கள்.
இந்த கூட்டத்தில் முக்கியமாக அனைத்து நிர்வாகிகளையும் தவறாமல் ஓவொரு கூட்டத்திற்கு பங்குகொல்லுமாரும் வழியுருத்தபட்டது.
மேலும் நிர்வாகிகளின் பங்களிப்பு அனைத்து கூட்டத்தில் தொடர்ந்து இருக்கும் படசத்தில்,உறுப்பினர்களின் செயல் பாடுகள்,பங்கெடுப்புகளை அதிகரிக்கமுடியும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன் இந்த சங்கத்தின் மேம்பாடு விஷயம் குறித்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டவும்....கூட்டத்திற்கு வராமல் அல்லது கலந்து கொள்ளாத உறுப்பினர்களின் கவனத்தை அவர்களின் ஆர்வத்தையும் ஆலோசனைகளையும் நமதூர் இந்த சங்கத்திற்கு பெரிதும் அளிக்கும் பொருட்டு அழைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழியுரதபட்டது.
நன்றி ...குழுமம்
Labels:
சவுதி அரேபியா செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- நாஸ்-ஏர்: ரியாத்-கோழிக்கோடு 499/=ரியால்
- குழந்தைகளுக்கு வரும் 23ம் தேதி போலியோ சொட்டு மருந்து
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
- ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!
- நஷ்டவாளர்கள் யார்?
- ரஷ்ய விமான நிலைய தீவிரவாத குண்டு வெடிப்பில் 31 பேர் பலி, 130 நபர்கள் காயம்

No comments:
Post a Comment