December 11, 2010
பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்க (கிழக்கு மாகாண ) கூட்டம்.
பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கம் - கிழக்கு மாகாணம் - சவுதி அரேபியா
டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர கூட்டம்.ஜனாப் மாலிமார் நானா அவர்களின் இருப்பிடத்தில் தலைவர் வஜ்ஹுதீன்,உப தலைவர் ஜனாப் கலிமுல்லா அவர்களின் தலைமையில் நேற்று வெள்ளிகிழமை ஜும்மாவிற்கு பிறகு நடைபெற்றது.இதில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தார்கள்.
இந்த கூட்டத்தில் முக்கியமாக அனைத்து நிர்வாகிகளையும் தவறாமல் ஓவொரு கூட்டத்திற்கு பங்குகொல்லுமாரும் வழியுருத்தபட்டது.
மேலும் நிர்வாகிகளின் பங்களிப்பு அனைத்து கூட்டத்தில் தொடர்ந்து இருக்கும் படசத்தில்,உறுப்பினர்களின் செயல் பாடுகள்,பங்கெடுப்புகளை அதிகரிக்கமுடியும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன் இந்த சங்கத்தின் மேம்பாடு விஷயம் குறித்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டவும்....கூட்டத்திற்கு வராமல் அல்லது கலந்து கொள்ளாத உறுப்பினர்களின் கவனத்தை அவர்களின் ஆர்வத்தையும் ஆலோசனைகளையும் நமதூர் இந்த சங்கத்திற்கு பெரிதும் அளிக்கும் பொருட்டு அழைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழியுரதபட்டது.
நன்றி ...குழுமம்
Labels:
சவுதி அரேபியா செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் போஸ்டர் பரபரப்பு!
- சிறையில் அடைக்கலாம்! ஆனால் எனது மன உறுதியை தகர்க்க முடியாது -அப்துல் நாஸர் மஃதனி!
- அனல்மின் நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்
- ஜமாஅத் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா: யூனுஸ் அறிக்கை.!
- தவ்ஹீத் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம்
- பரங்கிப்பேட்டை வாலிபர் கொலை வழக்கில் கைது!
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
- குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு -- உரிய விசாரணை தேவை-- ராஜூ ராமச்சந்திரன்
- சவூதியில் கொலையுண்ட தமிழர்: கொலையாளியை மன்னிக்க குடும்பம் மறுப்பு
- "மதுபானப் பரிசை மறுக்கிறேன், நான் ஒரு முஸ்லிம்" - பிரபல கால்பந்து விளையாட்டு வீரர்

No comments:
Post a Comment