December 11, 2010
பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்க (கிழக்கு மாகாண ) கூட்டம்.
பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கம் - கிழக்கு மாகாணம் - சவுதி அரேபியா
டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர கூட்டம்.ஜனாப் மாலிமார் நானா அவர்களின் இருப்பிடத்தில் தலைவர் வஜ்ஹுதீன்,உப தலைவர் ஜனாப் கலிமுல்லா அவர்களின் தலைமையில் நேற்று வெள்ளிகிழமை ஜும்மாவிற்கு பிறகு நடைபெற்றது.இதில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தார்கள்.
இந்த கூட்டத்தில் முக்கியமாக அனைத்து நிர்வாகிகளையும் தவறாமல் ஓவொரு கூட்டத்திற்கு பங்குகொல்லுமாரும் வழியுருத்தபட்டது.
மேலும் நிர்வாகிகளின் பங்களிப்பு அனைத்து கூட்டத்தில் தொடர்ந்து இருக்கும் படசத்தில்,உறுப்பினர்களின் செயல் பாடுகள்,பங்கெடுப்புகளை அதிகரிக்கமுடியும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன் இந்த சங்கத்தின் மேம்பாடு விஷயம் குறித்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டவும்....கூட்டத்திற்கு வராமல் அல்லது கலந்து கொள்ளாத உறுப்பினர்களின் கவனத்தை அவர்களின் ஆர்வத்தையும் ஆலோசனைகளையும் நமதூர் இந்த சங்கத்திற்கு பெரிதும் அளிக்கும் பொருட்டு அழைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழியுரதபட்டது.
நன்றி ...குழுமம்
Subscribe to:
Post Comments (Atom)
- ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம்
- உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
- பரங்கிப்பேட்டையில் பலத்த மழை இரவு பகல் இல்லாமல் தொடர்ந்து பலத்த மழை
- மதீனாவில் குளிர்ந்த காற்றுடன் மழை
- ஆசிரியரின் பாலியல் தொந்தரவு பள்ளி மாணவிகள் குமுறல்
- குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவரிடம் மறுவிசாரணை
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- உடல் வலிமைக்கும் (ஆண்மை) க்கும் கிஸ் மிஸ் சூப்பர்!
- உலகின் மிகப் பெரிய மக்கா கடிகாரம் !
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
No comments:
Post a Comment